Wednesday, September 23, 2015

ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடையமஹாதேவர் திருக்கோவில், கேசாவரம். அரக்கோணம் தாலுகா.

முதலாம் குலோத்துங்க சோழன் அரசி ஏழுலகமுடையாள் நேரடிஆணைக்கிணங்க கட்டப்பட்டது.
காலம் (கி.பி. 1070 - 1120இத்திருகோயில் ஒரு நூற்றாண்டாய் சமய மற்றும் சமூக விரோதிகளால் சிதைத்து சேதப்படுத்தப்பட்டு விட்டது .

தற்சமயம் இக்கோவில் பூஜை மற்றும் புனர்நிர்மாணப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் சேவா டிரஸ்ட் என்ற பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன..
தக்கோலம் தலத்திலிருந்து 1 1/2 கி.மீ மற்றும் திருவாலங்காடு, திருமால்பூர், கூவம், இளமையின்கோட்டூர், கடம்பத்தூர் போன்ற எண்ணிலடங்கா சிவதலங்களை சுற்றுவட்டாரங்களில் கொண்டுள்ளது. அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 8 கி.மி தொலைவில் உள்ளது.
திருப்பணிக்கான சேவையில் தங்களை இணைக்க விரும்பிடும் ஆன்மீக அன்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய கைபேசி எண்கள்- 8148996154, 9840384201, 9578537949, 9976978492, 8122274612, என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


1 comment:

  1. God is prominent in the eye light and sun light in order to perform the soul and the world.

    ReplyDelete