Tuesday, September 1, 2015

சீரழிவின் பிடியில் ஓர் சிற்ப களஞ்சியம் 

தஞ்சை மாவட்டம், குடந்தை , நாச்சியார்கோயில் வட்டம் , துக்காச்சி (துர்க்கை ஆட்சி) ஆபத்சயேஸ்வரரின் எழில் மிகு திருமேனி.
ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமான இந்த ஆலயம் ஏழு பிரகாரங்களோடும் , 2 திருகுளங்களோடும் சிறப்புற விளங்கியது .
இன்று காணப்படுவதோ ஒரு சில இடிபாடுகளே!!!

திருப்பணி ஆரம்பிக்கப்படுள்ளது . துர்க்கை அம்மன் சந்நிதி மிக சிறப்பு வாய்ந்தது .
அடியார் பெருமக்கள் காண வேண்டிய அற்புத கலை பொக்கிஷம் இத்திருகோயில்.




2 comments:

  1. Om sivaya nama.. ungaludaiya intha pani sirakka valthukkal..

    ReplyDelete
  2. you can add the Ambal photos, also, no?

    ReplyDelete