Sunday, September 27, 2015

மாங்காடு --சிவகொழுந்தீஸ்வரர்--கொழுமணிவாக்கம் 






































மேற்கு நோக்கிய திருகோயில்கள் அரிதினும் அரிது . சென்னையில் மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருகோயில்களை அடுத்து , மாங்காடு , கொழுமணிவாக்கம் சிவகொழுந்தீஸ்வரர் திருகோயில் 
மேற்கு பார்த்து அமைந்த தலமாகும் .

அது மட்டுமின்றி இத்திருகோயிலின் கோபுரத்தில் , சமய குரவர்களோடு , சந்தான குரவர்களின் திருமேனியும்
சிலா ரூபமாக அழகுற செதுக்கப்பட்டுள்ளது .

எம்பெருமான் சிவகொழுந்தீஸ்வரர் புலிபாணி சித்தரால் வடிக்கப்பட்டு , வழிபடபெற்றவர் என்பது கூடுதல் தகவல் .
அன்பர்களே, மாங்காடு செல்லும்போது மிக அருகில் இருக்கும் சிவகொழுந்தீஸ்வரரை தரிசனம் செய்ய மறக்காதீர்கள் .

1 comment:

  1. The soul is supreme to know everything around it, we have to put the mantras into it constantly like the the oil is pouring into the yagagondam.

    ReplyDelete