Friday, September 4, 2015

ஆடுகள் ஓய்வெடுக்கும் ஆடேரீச்வர பெருமான் --அஞ்சலாறு-குத்தாலம் -மயிலாடுதுறை 

ஆடேரீஸ்வர பெருமானின் எழில் தோற்றம், அஞ்சலாறு, குத்தாலம்
மயிலாடுதுறை வட்டம்.குத்தாலம் பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் திருமணஞ்சேரி செல்ல பிரியும் வழியில் அஞ்சலாறு உள்ளது. இங்குள்ள அடர்ந்த புளியன் தோப்பிற்குள் இரு அற்புத சிவலிங்க திருமேனிகள் வழிபாடின்றி உள்ளது.
இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேவார பாடல் பெற்ற தலமான திருவேள்விக்குடி உள்ளது.
ஆடு என்ன அழகாக ஓய்வு எடுக்கிறது பாருங்கள்.
மனித சஞ்சாரம் தான் இல்லை
 





No comments:

Post a Comment