Tuesday, September 1, 2015

ஆனூர் அமர்ந்த அரன் 

அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில்  இதுவும் ஒன்று.
அருள்மிகு அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில்,ஆனூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.
அர்ஜுனனுக்கு சிவன் அஸ்திரம் கொடுத்தது இங்கேதான் என்கிற ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.

இந்தக் கிராமத்தின் அருகே இருக்கின்ற ஒரு மலையை அஸ்திர மலை என்றே குறிப்பிடுகிறார்கள்.

அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்

வழக்கு விவகாரங்கள் நீங்கவும், குடும்பத்தில சண்டை, சச்சரவுகள் இல்லாமல் வாழவும் இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.






  

No comments:

Post a Comment