Friday, September 11, 2015

பழுதடைந்திருந்தாலும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று 




அன்பர்களே , புதிதாக திருகோயில்களை நிர்மாணிப்பதை விட , இருக்கிற புராதனமான, நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற, பல்வேறு காலக்கட்டங்களில் மகான்களாலும் சித்தர்களாலும் வழிபடப்பெற்ற, நம் மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகோயில்களை பாதுகாத்து, வரும் நம் சந்தததியினருக்கு வழங்குவதே சால சிறந்தது.

மிகவும் சிதைத்துள்ள திருகோயில் ஒன்றில் ஸ்ரீ சிவபெருமான் , புத்தூர்  கிராமம் , ஓச்சேரி , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை . காஞ்சிபுரம் மாவட்டம்.

ஓச்சேரியிலிருந்து இத்தலம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் மற்றொரு சிவாலயமும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment