Saturday, September 12, 2015

மன மகிழ்ச்சி கூட்டும் மாணிகேஸ்வரர்--தாதாபுரம்

ராஜ ராஜ சோழபுரம் என்பதே மருவி தற்போது தாதாபுரம் என அழைக்கப்படுகிறது .

ராஜ ராஜ சோழனின் தமைக்கையார் குந்தவை பிராட்டியார் தன தம்பியின் நினைவாக அதே கால கட்டத்தில் அதே கலை நயத்துடன் கட்டிய கோயில் ஒன்று கிராம மக்களால் இன்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது .

திண்டிவனம்-வந்தவாசி சாலையில் பேட்டை என்னும் இடத்தில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருகோயிலை அடையலாம் .

இறைவன் திருப்பெயர் ரவிகுல மாணிகேஸ்வரர்.





1 comment: