Saturday, September 12, 2015

பரிதாப நிலையில் பாகல்மேடு பரமன் திருகோயில் 


அன்பே சிவம். ஆவடி,திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் உள்ளது பாகல்மேடு என்னும் சிறிய கிராமம் .இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் பயணித்தால், வயல்வெளி நடுவே இப்பெருமானை தரிசிக்கலாம்.

சென்னை வடபழனியை சேர்ந்த உழவார பணி மன்றத்தினர் மேற்கூரை ஒன்றை அமைத்துள்ளார்கள்.

பெருமானின் கம்பீர தோற்றம் மனதைவிட்டு அகலாது.

இப்பெருமானுக்கு திருகோயில் கட்டும் பணி ,கொடுப்பினை யாருக்கு வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை .

No comments:

Post a Comment