Sunday, September 20, 2015

ஜோதிமலை இறைப்பணி மன்றம்--குடந்தை 

அன்பர்களே, சிவனேய செல்வர்களே ,

அரியலூர் மாவட்டம் , அணக்குடி கிராமம் .குடந்தை--அரியலூர் பாதையில் , மதனத்தூர் அடுத்து நான்கு கிலோமீட்டரில் அமைந்துள்ள இந்த சிறிய கிராமத்தில், சிதைவுற்ற திருக்கோவிலிருந்து பெருமானை பத்திரமாக மீட்டு, குடந்தையை சேர்ந்த ஜோதிமலை  இறைப்பணி மன்றத்தினரால் வழிபாடு இனிதே துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோயில்  திருப்பணி  துவங்கப்பட  வேண்டும்.

தொடர்புக்கு :திருவடில் குடில்  ஸ்வாமிகள்
                             ஜோதிமலை இறைப்பணி மன்றம்
                               அன்னை கருணை இல்லம்
                                0435----2481 372



1 comment:

  1. ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்.

    ReplyDelete