Thursday, September 17, 2015

கண் கொடுத்த வணிதம் ----கொரடாச்சேரி ---திருவாரூர் 

அன்பர்களே,
திருவாரூர் தஞ்சை மார்க்கத்தில் கமலாபுரம் அருகில் உள்ளது, கண் நோய்கள் 
தீர்த்து அருளும் நயன வரதேஸ்வரர் திருகோயில். குடமுழுக்கு செய்யப்பட்டு மிக சிறப்பாக விசேஷங்கள் அனைத்தும் நடைபெறுகிறது.

அதன் அருகில் பலகாலமாக வீற்றிருக்கும் பெருமான் இவர்.  இலந்தை மரத்தடியில் வீற்றிருந்தார். புண்ணியவான் யாரோ மரத்தை வெட்டிவிட,
தற்போது சிறிய கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு அருள்புரிகிறார்.

பெருமானின் கம்பீர தோற்றம் மனதை விட்ட அகலவில்லை.
அன்பர்களே, சென்று தரிசனம் செய்யுங்கள். புராதன பெருமை பெற்ற பல திருகோயில்கள் சுற்றிலும் அமைந்துள்ளன .




No comments:

Post a Comment