Saturday, September 26, 2015

தென்னாடுடைய சிவனே போற்றி!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !

கொல்லசேரி (மாங்காடு--குன்றத்தூர் வழி ).இங்கிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு வீட்டின் முன்புறம் வீற்றிருந்து அருள் பாலிக்கும் லிங்கத்திருமேனி இவர்.

அன்பர்களே,மாற்று மதத்தவரானாலும் , முகமதிய தம்பதியர் ஒருவர் இப்பெருமானை பூசித்து வருகிறார்கள் என்பது மகழ்ச்சி தரும் செய்தி!!!

ஆனால் இந்துக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி !!!

அன்பே சிவம் !!! அல்லாஹு அக்பர் !!!

1 comment:

  1. The Great Alexander and Hitlar admit and appreciate Hinduism.

    ReplyDelete