Thursday, September 17, 2015

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில் --அன்னவாசல் -- குடவாசல் 


அன்பர்களே, ஒரு காலத்தில் ஊருக்கே படியளக்கும்,  அன்னமளிக்கும் , நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால், அன்னவாசல் என்றே இத்தலம் அழைக்கப்பட்டது .

இன்றோ?..... இங்கே கோயில் கொண்டுள்ள பெருமானுக்கே ஒரு வேளை நைவேத்தியத்திற்கு வழி இல்லாத நிலையில் மிக சிதைந்து உள்ளே செல்வதற்கு கூட பாதையின்றி , முட்கள்  செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு , வேதனையுடன் வழிபட வேண்டிய நிலை.

குடந்தை திருவாரூர் பாதையில் குடவாசல் அருகே அன்ன வாசல் உள்ளது.
சேங்காலிபுரம் செல்லும் வழி. புதுக்குடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் .

அன்னவாசல் பெருமான் என்று குடமுழுக்கு காண்பார்? அவருக்கே வெளிச்சம் .



No comments:

Post a Comment