Monday, September 7, 2015

வாஸ்து குறைபாடுகள் நீங்க, விரைந்து வீடுகட்டிமுடிக்க செல்லுங்கள்  செவலூர் .


எங்கே உள்ளது இத்தலம்?

புதுகோட்டை மாவட்டம் , பொன்அமராவதி செல்லும் வழியில் உள்ள செவலூர் பூமிநாதர் திருகோயில் அனைத்து வாஸ்து குறைபாடுகளையும் 
நீக்கி அருளும் அற்புத தலமாக திகழ்கிறது.

வீடு கட்ட ஆரம்பித்து முடிக்க இயலாமல் பண பற்றாகுறையால் திகைப்பவர்கள் , இங்கு பூமினாதர் முன் ஒரு செங்கல்லை வைத்து வணங்கி 

உங்கள் மனையில் ஈசான்ய மூலையில் வைத்து கட்ட ஆரம்பித்தால், வீடு விரைந்து கட்டப்பெறும்.

மேலும் நிலங்கள்,பூமி சம்பந்தமான அனைத்து சச்சரவுகளுக்கும் இங்கே 

பிரார்த்தனை செய்யலாம். அவை உடன் நிவர்த்தி ஆகும்.

இது தவிர மேலும் மேலும் நிலங்கள் வாங்கவும் , பூமி சேர்க்கை ஏற்படவும் 

இங்கு வணங்கலாம்.



1 comment: