Saturday, April 30, 2016

திட்டை  ராஜகுரு 

குரு  காடாட்ஷம்  பெற  திட்டை  வசிஷ்டேஸ்வரர்  திருகோயிலில்  கோயில்  கொண்டுள்ள ராஜ குருவை  மனதார  வணங்குங்கள் ..

மூலவர்  வசிஷ்டேஸ்வரர்  வசிஷ்டர் முனிவரால்  வணங்கப்பெற்றவர் ..
அக்னி ஸ்வரூபமாக விளங்குபவர் .....எனவே கருவறை  மிக உஷ்ணமாக இருக்கும்  என்பதால்,  இப்பெருமானுக்கு  நேர் மேலாக சூரியகாந்த  கல்லும் சந்திர காந்த  கல்லும்  பதிக்கப்படுள்ளது ....

இந்த  கற்கள் காற்றின் ஈர பதத்தை உறிஞ்சி நீராக  மாற்றி 25 நிமிடங்களுக்கு  ஒருமுறை இறைவன்  மீது  சொரிகிறது .....

இறைவனை  குளிர்ச்சி படுத்தவே  இப்படி  அமைத்துளார்கள்....

இங்கு  உறையும்  இப்பெருமானையும் , ராஜகுருவையும்  வணங்குவதால் 
அனைத்து க்ரஹ தோஷங்களும் விலகும் .....
திருமண தடை நீங்கும் .....மழலை பேரு , செய் தொழிலில் வளர்ச்சி 
மேற்கல்வி அனைத்தும் பெறலாம் .....

திட்டை பிரஹார மஹா லிங்கேஸ்வர பெருமான் (படத்தில்)








No comments:

Post a Comment