Tuesday, April 5, 2016

இலவனசூர்கோட்டை குடிகொண்ட இறைவன் 
லிங்கதிருமேனியில் அர்த்தநாரீஸ்வரன் 

அன்பர்களே , பெயருக்கு  ஏற்றாற்போல் மிக பெரிய  அரண்மனை போல் அமைந்துள்ளது  இத்திருகோயில் ...

மிக பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இத்தலத்தில் அனைத்து  தெய்வ திருமேனிகளுக்கும்  தனி தனியே சன்னதி  அமைந்துள்ளது .....

கோட்டை  கதவுகளை திறந்து  மூடுவதற்கே பிரம்ம  பிரயத்தனம் தேவைப்படும் ....

எங்கே உள்ளது?

விழுப்புரம்  மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே, சேலம் மாவட்டம் ஆத்தூர்  செல்லும்  சாலையில் இத்திருகோயில் அமைந்துள்ளது ....

கருவறையில்  அர்த்தநாரீஸ்வரர் மிகப்பெரிய  லிங்க திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறார் ....
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை  போன்று  அல்லாமல்  இவர் லிங்கத்திருமேனி  கொண்டு  விளங்குவது  குறிப்பிட தக்கது ...

இப்பெருமானை  ஏராளமான  ரிஷிகள் , சித்தர்கள் , முனிவர்கள் வணங்கியுள்ளனர் ....

தங்கள்  தவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளனர்....

அன்பர்களே  வாழ்வில்  ஒருமுறையாவது இங்கு உறையும்  பெருமானை 
வணங்குவது  நம் பிறவி  பயன் ......மறந்துவிடாதீர்கள்.....குடும்பததுடன் செல்லுங்கள் ...குதூகலத்துடன் உங்களை  வாழ வைப்பது  அவன் பொறுப்பு ..


No comments:

Post a Comment