Friday, April 22, 2016

நற்றுனையப்பரை   நம்பி  வாருங்கள் ---புஞ்சை 

அன்பர்களே ,   

பலரும்  கூற  கேட்டிருப்போம்!!!!  
கடினமாக  உழைக்கிறோம் .....ஆனால்  அதற்கேற்ற ஊதியமில்லை ...வருமானமில்லை ..... என்று ...இல்லையா?

அப்படிப்பட்டவர்கள் வாருங்கள் நனிபள்ளி ...அதாவது தேவார பாடல் பெற்ற தலமான புஞ்சை நற்றுணையப்பர் திருகோயில் ..
எங்கே உள்ளது ?

நாகை  மாவட்டம் , மயிலாடுதுறை பூம்புகார் சாலையில், செம்பொனார் கோயில் அருகில் இத்தலம் இருக்கிறது .....

இங்கு  வந்து  இப்பெருமானுக்கு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து உளமார  வணங்குங்கள் ....

ஸ்திரமான பொருள் வரவு கிடைக்கும் ....தொழில்  சிறக்கும் ....
பொருள்  வரவு கூடும் ..
நம்பிக்கையுடன்  சென்று  வணங்குங்கள் ....நன்மையே தருவார்  நற்றுணையப்பர் ....


No comments:

Post a Comment