Wednesday, April 13, 2016

ஏற்காடு  அடிவாரத்தில் ஈசன் ஆலயம் ......

சேலம்  மாவட்டம்  மலைவாசஸ்தலமான ஏற்காடு  மலை ஏற்பவர்கள் கவனிக்க தவறியிருக்க மாட்டார்கள் இந்த  அற்புத  திருகோயிலை .

பஞ்சமுக  விநாயகர் கோயில்  என்றாலும் , எல்லா தெய்வங்களுக்கும்  சிறப்புற  சன்னதி அமைந்துள்ளது ....

மலை ஏறுமுன்  பிரதான  சாலையிலேயே  இத்திருகோயில் உள்ளது ...
இத்திருகோயில் குடிகொண்டுள்ள  ஈசன் கம்பீர  திருமேனி  மெய் சிலிர்க்க  வைக்கிறது .....





No comments:

Post a Comment