Saturday, April 16, 2016

நிம்மதி  தரும்  சன்னதி -திருபாதிரிபுலியூர் 
கடலூர் ...

இங்கு  வந்து  இறைவனை  தரிசிப்பதால்  மன அமைதி  கிடைக்கிறது ....
அனைத்து விதமான உடல் நோய்கள்  தீர்கிறது ..
மேலும்  மழலை வரம் , ஐஸ்வர்யம் ,இங்கு வந்து உளமார வணங்குபவர்களுக்கு சித்திக்கிறது ...
அனைத்து  வித  பிரச்சினைகளும் இங்கு வந்து தரிசிப்போருக்கு கண்டிப்பாக தீர்கிறது ...
சமய குரவர்கள் நால்வர் வழிபட்ட தலம் ......
அப்பர்  அமர்ந்த  நிலையில் உள்ளது  இங்கு மட்டுமே ..

அன்பர்களே தெருவடைச்சான் தேர்  இங்கு  மிக பிரசித்தம் .....
வைகாசி பெருவிழாவின் பொது ஐந்தாம் நாள் தேர் நிகழ்ச்சி நடைபெற்றும் ..
யாரும் நடக்க முடியாத அளவிற்கு  தெருவை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாய்  தேர்  வலம் வரும் .....

காண கிடைக்காத  அற்புத காட்சி இது ...

கடல்  தீர்த்தவாரி நடக்கும் தலங்களுள்  இதுவும் ஒன்று ....
அன்று இறைவன் தேவனாம்பட்டினம் கடற்கரை எழுந்தருள்வார் ....

இங்கு  வேறொரு அதிசயமும்  உண்டு...
இங்கு  அன்னையே தினம்  பள்ளியறை  எழுந்தருளுகிறாள் ...



No comments:

Post a Comment