Monday, March 28, 2016

குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!


➨நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம். மிகுந்த பொருட் செலவு இல்லை.
➨முக்கியமாக *ஜருகண்டி * இல்லவே இல்லை.
➨விஸ்ராந்தியாக இறைவனை எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யும் வசதி உள்ளது.
➨திரு குற்றாலம் சென்று வழிபட இயலாதவர்கள், இங்கு நமக்காக எழுந்தருளியுள்ள குழல்வாய்மொழியம்மை
உடனாய குறும்பலா நாதரை வழிபடலாம்.
➨மிக அருகில், மேல்மணம்மேடு என்னும் இடத்தில் (பூந்தமல்லி --- திருவள்ளூர் ரோடு) கோவில் கொண்டுள்ளார்
இவர்.

பயன் படுத்திக்கொள்ளுங்கள் அன்பர்களே!!! குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!



1 comment:

  1. சிவாயநம நம்பி ஆரூரன் சிவ தொண்டு அடியார் திருக்கூட்டம். மூலம் வெட்ட வெளியில் உள்ள அய்யன் திருமேனிக்கு திருக்கூரை அமைத்து திருமுறை வேள்வி செய்யும் திருத்தொண்டை சிவ கருணையால் செய்து வருகின்றோம். ஆதலால் தாங்கள் எங்கேனும் திருமேனி காணக்கண்டால் தொடர்பு கொள்ளவும்.சிவ பழனி அய்யா 9176641139 வாட்சாப்புக்கு 9840455988 நன்றி.

    ReplyDelete