Monday, March 14, 2016

மாமியார்  மருமகள்  ஒற்றுமைக்கு ஒரு தலம் 

அன்பர்களே,  திருமண தடை, மழலை பாக்கியம் , தொழில் அபிவிருத்தி, ஆயுள் விருத்தி, சகோதரர்  ஓற்றுமை என்று  பலப்பல பரிகாரதலங்களை 
நாம்  அறிந்திருப்போம் ....கண்டிருப்போம் ....

ஆனால்  இன்று  நமது  இல்லங்களில் , ஏறக்குறைய  எல்லா வீடுகளிலும் 
எழும்  மிக முக்கியமான  பிரச்சினை  மாமியார் -மருமகள் ஒற்றுமை  குறைபாடு ...

இதனால்  பலரின்  வாழ்கையே  கேள்விக்குறியாகிவிடும் ....
இதற்கு எதாவது பரிகார தலம்  உள்ளதா?  உண்டு .....
சரி  எங்குள்ளது?  

விழுப்புரம்  மாவட்டம்  செஞ்சி  அருகில்  பெருவள்ளூர் என்ற  கிராமத்தில்
எழுந்தருளி  அருள்பாலிக்கும் கோகிலாம்பாள்  சமேத கோடீஸ்வரர்  திருகோயில் தான்  அந்த பரிகார தலம் ....

அன்பர்களே.... பாதிக்கப்பட்ட (?)  ஆண்களே  இந்த வாய்ப்பை  தவற விடாதீர்கள் ... சமீபத்தில்  இத்திருகோயிலில்  நிகழ்த்த  அற்புத காட்சி .....


No comments:

Post a Comment