Thursday, March 24, 2016

நகரேஷு காஞ்சி 

பங்குனி உத்திர திருநாள் அன்று பெருமான் ஏகாம்பரேஸ்வரர்......அன்னை காமாக்ஷியுடன் அருள்பாலித்த அற்புத காட்சி உங்கள் பார்வைக்கு:
அன்பர்களே இத்தனை கம்பீரமான தங்க ரிஷப வாகன சேவை காண்பது அரிது ...வேறெங்கும் காண கிடைக்காதது ...
தவிர ,இது போன்று அன்னை காமாக்ஷியின் பின்னல் ஜடை அலங்காரம் வேறெங்குமே காண முடியாது .....
கண்டு களியுங்கள் .....
போட்டோவின்  மீது கிளிக்  செய்து பாருங்கள் ......அகன்ற  காட்சிக்கு 







No comments:

Post a Comment