Thursday, March 3, 2016

சித்தேரிகரை  சிவன் ---திருநின்றவூர் 


ஆனந்தீஸ்வரரின் அற்புத தோற்றம், பாக்கம் அருகில் சித்தேரிகரை கிராமம்.பெரியபாளையம் வழி , திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

இவ்வூர்  திருநின்றவூர் வழியாக  பெரியபாளையம்  செல்லும் வழியில் இருக்கிறது 
பாக்கம் என்னும்  ஊரிலிருந்து  வசதியாக  சென்று வர  ஷேர் ஆட்டோ உள்ளது ...

வெட்ட வெளியில் வீற்றிருந்த பெருமானை கிராம மக்கள் உதவியுடன் சீர் செய்து 
திருகோயில்  அமைதுள்ளார்கள் ....

இப்பெருமானை  உளமார  வழிபட  வாழ்வில்  அனைத்து  நலன்களையும் உடனே பெறலாம் ..

தவற விடாதீர்கள்  அன்பர்களே......



No comments:

Post a Comment