Monday, March 14, 2016

ஆண்பனையை பெண் பனையாக மாற்றி 

அருள்பாலித்த திருத்தலம்.


 
இறையன்பர்களே, 

இத்திருத்தலம், தொண்டை மண்டலத்தில் வேதத்தை 
அரங்கேற்றி ஆண்பனையை பெண் பனையாக மாற்றி அருள்பாலித்த திருத்தலம். திருவோத்தூர்(எ) செய்யார் ஆகும் .

இங்கிருந்து ஏழ கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநல்லூர் இங்குள்ள இறைவன், கல்யாணசுந்தரேஸ்வரர், அம்பாள்,செளந்தரவல்லி ,சுமார், 2000,ஆண்டு முந்தைய திருத்தலம் என்றும் மொகலாயர் படையெடுப்பின் போது சிதலம் அடைந்து புதர் மூண்டி இருந்தது,இத்தலம் பழமையாது மட்டும் இல்லை சுந்தரரும்,சமபந்தரும் பாடிய தலமகும் .சில ஆண்டுகளுக்கு முன் உழவார பணிதொண்டர்களால்,பூஜை தொடங்கிவைத்தார்கள், கடந்த 7 :9 :2014 ஆண்டு திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது, தற்போது பணி பொருள் பற்ற குறையினால் பணி தடைபட்டு உள்ளது. ஆகவே அன்பர்களே  தங்களால்  இயன்ற  பொருள் உதவி செய்து  திருப்பணியில்  பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன் .

 இந்தியன் வங்கி, கல்யாணசுந்தரேஸ்வரர் டிரஸ்ட் கணக்கு,எண் 6329907252-ifs கோட் 000V004. இறைப்பணிக்கு உதவிடுங்கள்,கல்யாணசுந்தரர் டிரஸ்ட் என் பெயரில் கோடு இட்ட காசோலையாகவோ (அ)டி,டி யாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும், sதிருஞான சம்பந்தம்.பிளாட் எண் 68,சுபஸ்ரி நகர் விரிவு :2,முகலிவாக்கம் சென்னை, 125


No comments:

Post a Comment