Friday, March 4, 2016

ஈரோடு  மகிமாலீஸ்வரர் 



இராவணன்  மூதாதையர்களான  மகி , மாலி  என்னும் அசுரர்கள்  சிறந்த சிவ பக்தர்களாக விளங்கினர் ...
அவர்களால்  பிரதிஷ்டை  செய்யப்பட்டு  வணங்கப்பட்டவர் மகிமாலீஸ்வரர் ..

ஈரோடு மாவட்டத்தின்  மிக பழமையான  திருகோயில்களில்  மிக முக்கியமானது இத்திருகோயில் ....

இறைவன்  கருவறையில்  சுமார் ஐந்து  அடி உயரத்தில்  அற்புத சேவை சாதிக்கிறார்...



No comments:

Post a Comment