Thursday, March 10, 2016

எழுத்தறிவித்தவன்  இன்னம்பூர்  ஈசன் ........

இன்னன்  என்றால் சூரியன் ....பகலவன் வழிபட்டு பேரு பெற்றமையால்  இப்பெயர்...

குடந்தை --சுவாமிமலை பாதையில் 6 கிலோமீட்டரில்  திருப்புறம்புயம் செல்லும் வழியில்  உள்ளது ....

சுற்றிலும்  தேவார தலங்கள்  உள்ளன...

சிறந்த  பேச்சாற்றல்  பெற , கல்வி கேள்விகளில்  முதன்மை  பெற , வாக்கு வன்மை  கிடைக்க , திக்கு வாய்  குறை நீங்க  இங்கே  வழிபாடு செய்யலாம் ...

பள்ளியில் சேர்க்கும் முன்  குழந்தைகளை  இங்கே அழைத்து வந்து  நாக்கில்  நெல்லினால்  எழுதுகிறார்கள்..
இவ்வாறு செய்ததால்  நல்ல புத்தி கூர்மை , பேச்சாற்றல்  வளரும்  என நம்புகிறார்கள் ....

அம்பாள்  சுகந்த குந்தளாம்பிகை ....
தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இது 45 ஆவது  தலம் ...





No comments:

Post a Comment