Tuesday, March 1, 2016

சென்னிவாய்க்கால்  சிவபெருமான் 

திருச்சி , லால்குடி  வட்டம் ,லால்குடியிலிருந்து  மூன்று  கிலோமீட்டரில்  உள்ளது  சென்னிவாய்க்கால் கிராமம் ...

இங்குள்ள  மிக புராதனமான  சுந்தரேஸ்வர பெருமான்  திருகோயில் 
திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .....

அழகிய  முழுதும் மரகத  கற்களால் ஆன பச்சை நிற திருமேனி.
காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ....

தீபாராதனை செய்யும்போது , அந்த ஒளி  பெருமான் திருமேனியில் பட்டு 
ஒளிரும் காட்சி  அற்புதமானது .....காண கிடைக்காதது ......
இதோ உங்களுக்காக அந்த திருமேனி ...கண்டு களியுங்கள் .....சென்று  வணங்குங்கள் .....



No comments:

Post a Comment