Monday, February 29, 2016

தனியே  தன்னந்தனியே .......கீரனூர் ,கூஹுர்...நாச்சியார்கோவில்



அன்பர்களே  சீறி பாயும் வாகனங்கள் இல்லை புகை இல்லை ஆளுயர கட்டடங்கள் இல்லை ....
எங்கும் அமைதி .....பறவைகளின் ரீங்காரம் .....பச்சை பசேல் வயல் வெளிகள் .....

அங்கு கொஞ்சி விளையாடும்  நம் குல பெண்கள் ...ஆண்கள் (விவசாய  பணியாளர்கள்)

இதமாக நம்மை  தாலாட்டும்  தென்றல்.....

ஆஹா ...இப்படியோரு  சூழலில்  ஒரு திருகோயில்  இருந்தால்  எப்படி இருக்கும்?

இதோ  உள்ளது  கீரனூர் ...
அங்கு  ஒரு சிறிய  திருகோயில்  ஒன்றில்  வீற்றிருக்கிறார்  அகஸ்தீஸ்வரர் ...

குடந்தை  நாச்சியார்கோயில் அருகே நன்னிலம்  சாலையில் ..
பிரதான சாலையிலிருந்து  நடந்து தன செல்ல வேண்டும் ....
அதனால்  என்ன? உடற்பயிற்சியுடன் கூடிய ஆலய தரிசனம் நல்லது தானே?

கொடுத்து  வைத்திருப்பவர்கள்  செல்லுங்கள் ....வணங்குங்கள் ....

No comments:

Post a Comment