Wednesday, February 17, 2016


துயரங்கள்  தீர்ப்பார்  தருவை  பெருமான் 


தருவை வாழவல்லபபாண்டீஸ்வரர், திருநெல்வேலி மாவட்டம்

புராதன பெருமைகள்  நிறைந்த  தருவை  திருகோயில் ... திருநெல்வேலியில் அமைந்துள்ள புராதனமான திருத்தலங்களில் மிக முக்கியமானது .. 

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இந்த மன்னர் காலத்தில் 1216-1239) தருவயில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இங்கு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் மற்றும் உய்யகொண்டம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்த இடங்கள் ஆகும். 




No comments:

Post a Comment