Thursday, February 11, 2016

மாலவன்  வழிபட்ட மகேசன் --குடந்தை 


திருமால் வழிபட்ட திருமாலீச்வர பெருமான், குடந்தை .

வியாழன் வழிபட்ட வியாழ சோமேஸ்வரன் திருகோவிலில் இவர் சன்னதி தனி சன்னிதியாக அமைந்துள்ளது.
அம்பாள் ராஜேஸ்வரி நீண்டு நெடிதுயர்ந்த எழில் திருகோலம்.
இவர் சந்நிதியில் அமைந்துள்ள கல்யாண விநாயக பெருமானை மனமுருகி வழிபட திருமணம் தடை பட்டவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது.

இத்தலம் குருஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.குடந்தை நகரின் மையப்பகுதிலேயே இத்திருகோயில் அமைந்துள்ளது .

உச்சரிப்பு பிறழ்ந்து வியாழ சோமேஸ்வரரை , ஏழை சோமேஸ்வரர் என பலர் அழைகின்றனர்.அதுதான் வருத்தமாக உள்ளது.




No comments:

Post a Comment