Friday, February 5, 2016

அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் , மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம்.

சனி  பிரதோஷம்  நாளை...மறந்துவிடாதீர்கள் 



















நீடூர் ...மயிலாடுதுறை 
இத்திருகோயிலில் இறைவன் சுயம்புலிங்கமாக, இரு தள விமானத்தின் கீழ் அருள்புரிகிறார்.
மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார்.

நண்டு துளைத்த வடு இறைவன்மீது காணப்படுகிறது.

ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 21 வது தேவாரத்தலம் ஆகும்.

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

தேவாரபாடல் பெற்ற தலமாக இருந்தாலும் பக்தர்கள் கூட்டம்
அறவே இல்லாததால் ஆலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மனதிற்கு இது மிகவேதனையாக உள்ளது.

(படத்தில் பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர்)

No comments:

Post a Comment