Monday, February 1, 2016

சிங்கபுரீஸ்வரர்  , கோயில்பதாகை, ஆவடி 

திருமேனி  அழகர் என்றும்  இவர் அழைக்கப்படுகிறார் .....
அவ்வளவு  அழகு  பொருந்திய  திருமேனி .. பார்க்க பார்க்க பரவசம் ஏற்படுத்தும் .....


























அன்பர்களே .....இப்பெருமான்  காலம் , மற்றும்  புராண வரலாறுகள்  அறியப்படவில்லை ....
எனினும் திருமாலின்  நரசிம்ம   அவதாரத்தொடு  தொடர்புடைய  திருகோயில்  என்று  சொல்கிறார்கள் ...

ஆவடிக்கு  வெகு அருகில்  உள்ளது இத்திருகோயில்  எனினும்  அதிகம் அறியப்படாமல்  உள்ளது .....அதுதான் வேதனை ....
அருகிலேயே  கைலாசநாதர்  திருகோயில்  உள்ளது ...

இத்திருகோயில்களை  அடையும்  முன்  பிரதான சாலையில்  பிரசித்தி  பெற்ற  பெருமாள் ஆலயமும்  உள்ளது ....

அன்பர்களே  வரும் சனி பிரதோஷத்திற்கு அனைவரும் திரளாக கலந்து  கொள்ளுங்கள் ..
இத்திருகோயில் கள்  வளர்ச்சி  பெற உதவுங்கள் .....

No comments:

Post a Comment