Sunday, February 28, 2016

18 புதுக்குடி , குடந்தை , ஸ்வேதாரண்யேச்வர சுவாமி 

அன்பர்களே குடந்தை ---பூந்தோட்டம் சாலையில் உள்ள புராதன பெருமை , பழமை நிறைந்த திருகோயில் இது .....

ஆனால் அதிகம் அறியபடாமல் உள்ளது .......

பக்தர்கள்  இன்றி வெறிச்சோடி இருக்கிறது ....

பெரும்பாலும் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் திருகோயில்களையே  நாடுகிறார்கள் .....

கால் கடுக்க நின்று அதிக பொருட் செலவில்,  இறைவனை தரிசிப்பதை விட 
இம்மாதிரி பழமை  நிறைந்த  கிராமத்து திருகோயில்களை தரிசிப்பது மிகுந்த ஆத்ம திருப்தியை  அளிக்கும் .....

இதை அனுபவத்தில்  உணர , அன்பர்களே நம் கிராமத்தில்  இருக்கும் திருகோயில்களை  தரிசனம் செய்யுங்கள் ..

அந்த திருகோயில் களின் வளர்ச்சிக்கு  இதுவே முதல் படி ...



No comments:

Post a Comment