Tuesday, February 9, 2016

விண்மீன்கள்  வழிபட்ட வேத நாயகன் 


செர்பணன்சேரி , காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜா வட்டம் ,
தாம்பரம் ---வாலாஜா  பேருந்து பாதையில் ஓரகடம்  அடுத்து உள்ளது

இங்குள்ளது  விண்மீன்கள் வழிபட்ட வீமீஸ்வரர்  திருகோயில்..
மிகவும் சிதைவுற்று  இருந்தது ..... கற்றளியான இத்திருகோயில் ......
கஜப்ரிஷ்ட அமைப்பு ....
தற்போது  இதன்  நிலை  தெரியவில்லை ......

அன்பர்கள்  யாரேனும்  அறிந்தால்  தெரிவியுங்கள் .....

பெருமான்  மிக  அற்புதமான  திருமேனி  கொண்டவர் ......
மறக்க முடியாத  திருவுருவம் ...

No comments:

Post a Comment