Thursday, February 18, 2016

ஈஞ்சம்பாக்கம்  இன்னமுதன் 


ஈஞ்சம்பாக்கம் .... காஞ்சீபுரம்  அருகில் உள்ள இந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ள மிக புராதனமான திருகோயில்   இது..  காசி விஸ்வநாதர் திருகோயில்  ....

சமீப காலத்தில்  திருகோயில் கட்டப்பட்டு  இரண்டு  கால பூசைகள்  நடைபெறுகிறது 

விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரருக்கு  தனி தனி சந்நிதிகள் அமைந்துள்ளது ...
தொடர்புக்கு : Mr. EEnja Naicker 8220543336, Mr. Anbarasu 9444274023, Mr. K. Dayalan 9597158782, Mr. Chandirababu 8489518601 Mr Neelakandan 9715213778 and Mr. Krishnan 9944392282. 

இந்த தலம்  அரக்கோணம் --காஞ்சி   பாதையில்  அமைந்துள்ளது ...

No comments:

Post a Comment