Friday, October 2, 2015

தனியே  தன்னன் தனியே ---தில்லையம்பூர் --வலங்கைமான் -குடந்தை 


குடந்தை ---மன்னார்குடி சாலையில் வலங்கைமான் மாரியம்மன் கோயிலுக்கு  சற்று முன்பாக  வலதுபுறமாக வரும் சாலையில்  பயணித்தால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தில்லையம்பூர் கிராமம் .

இங்கு வயல் வெளியினூடே , தன்னன் தனியனாக சேவை சாதிக்கிறார் 
எம்பெருமான் , ஒரே துணையான நந்திஎம்பெருமானுடன் .
கூரை வேயப்பட்டுள்ளது.

காண்பதற்கரிய  அழகிய திருமேனி , காண காண திகட்டவில்லை .
















இப்பெருமானின் காலம், மற்றும் தல வரலாறு எதுவும் அறிய முடியவில்லை. கேட்டு அறிந்து கொள்ளவும் ஆட்கள் யாரும் இல்லை .

மேலும் இப்பெருமான் அங்கே கோயில் கொண்டிருப்பதையே பலரும் 
அறிந்திருக்கவில்லை.

அருகில்  பெரிய குளம் உள்ளது .

பெருமான் என்று கோயில் காண்பாரோ? அவருக்கே வெளிச்சம்.

1 comment: