Friday, October 16, 2015

குடிப்பவர்களை நெறிப்படுத்தும் நெறிபுரீச்வர பெருமான் 
 பார்வதி  விளையாட்டாக  இறைவனது  கண்களை  பொத்தியதால் பூவுலகம் செயல் இழந்தது . இதனால்  கோபம் கொண்ட இறைவன் பூலோகத்தில் 1008  தலங்களில் தன்னை  வழிபட பணித்தார் .

துணைக்கு தன தனையனான அச்சுதனுடன் பூலோகம் வந்த பார்வதி பல தலங்களை வணங்கிய பின் காவேரியின் கிளை நதியான முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் உள்ள இத்தலத்திற்கு வந்து இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இறைவனை மீண்டும் அடைந்தாள் .

அச்சுதன் பேட்டை என்று வழங்கப்படும் இத்தலம் , குடந்தை --நாகை சாலையில் சன்னாநல்லூர் அருகே உள்ளது.

அன்பர்களே குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கள் குடும்பத்துடன் விரதமிருந்து இங்கு வந்து ஸ்ரீ தர்மாம்பிகை சமேத நெரிபுரீஸ்வரரை  உள்ளன்புடன் வழிபட அப்பழக்கத்திலிருந்து பூரணமாக விடுபடுவர்.  

இன்றும் பலர் வழிபட்டு பலன் பெறுகிறார்கள் .
தற்போது இத்திருகோயில்  புனருத்தாரண வேலைகள் நடைபெற்று வருகிறது .  தாங்கள் பங்கு பெற விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :9585160710








1 comment:

  1. God's energy is highly exposed in the sun and eye lights.

    ReplyDelete