Monday, October 5, 2015

சித்தர்கள்  விரும்பி உறைந்த சித்தர்காடு  திருத்தலம்- மயிலாடுதுறை 


அடியார்கள் காண வேண்டிய திருத்தலம் .

சித்தர்காடு, மயிலாடுதுறை-குடந்தை மார்க்கம் , திருச்சிற்றம்பல நாடி 
அடிகள் என்னும் தவ ஸ்ரேஷ்டர் ஐக்கியமான இத்தலம் இன்று பிரபல சிவாலயமாகவும் திகழ்கிறது .

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோ மீட்டர் .

அருகில் சம்பந்தர் குளம் என்றழைக்கப்படும் பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் உள்ளது.



பிரகாரத்திலுள்ள இறைவன் திருமேனிகள்  .







1 comment:

  1. Beauty is added to Beauty. The God stands in three stages. Open in deep meditation of the soul. Subsiding in the universe. Both open and subsiding in the soul.

    ReplyDelete