Tuesday, October 13, 2015

சீதை  தங்கிய  சீதக்கமங்கலம்--நன்னிலம் --நாகை 

































➣புற்று நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்கும் அரிய தலம்.
➣ஜனக மகாராஜா சீதா தேவியை பூமியில் கண்டெடுத்த தலம் .
➣வாஸ்து கோளாறுகளான திருமண தடை, உத்தியோக தடை, மகப்பேரின்மை போன்றவைகளை நீக்கும் தலம்
➣மூல மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பிரத்யேக பரிகார தலம்.
➣எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ரீ ஆகிய மகாலட்சுமி இங்கு நிரந்தர வாசம் செய்வதால் ஸ்ரீ தங்கிய மங்களம் 
வழக்கில் சீதக்கமங்கலம் என பெயர் பெற்ற தலம்.
அன்பர்களே , இத்தகைய பெருமைகள் கொண்ட இத்தலம், நாளடைவில் சிதைவுற்றது. ஆன்மீக அன்பர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீமதி மகாலட்சுமி அவர்களின் சீரிய முயற்சியால் கோயில் எழும்பி வந்தாலும், எஞ்சிய பணிகளை வரைந்து முடிவுற்று, எம்பெருமான் திருமூலநாதர் , அன்னை அபயாம்பிகையுடன் இனிதே குடமுழுக்கு காண, அன்பர்களாகிய உங்கள் பங்களிப்பும் தேவைபடுகிறது .
கும்பகோணம் --நன்னிலம் சாலையில் உள்ள இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பள்ளி கொண்ட ரங்கநாதரும் அருள்கிறார்.
இங்கே இறைதிருமேனிகள் அனைத்தும் அற்புத அழகோடு திகழ்கின்றன . குறிப்பாக முருகபெருமானின்
அழகு காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்.

 கும்பகோணம்-நன்னிலம் சாலையில் சீதக்கமங்கலம் உள்ளது.பேருந்து நிறுத்தத்திலிருந்து 1km ல் ஆலயம் அமைந்துள்ளது .ஆட்டோ வசதி உண்டு.
தொடர்புக்கு: ஆலய திருப்பணி குழுவினர், சீதக்கமங்கலம்
9942682262,9715303042,7373306704,9442397742
மேலும் விபரங்களுக்கு :
திருமதி மகாலட்சுமி , செல் :98400 532289
திரு கிருஷ்ணமூர்த்தி செல் :94440 30517

3 comments:

  1. good job. The God may bless you.

    ReplyDelete
  2. திருப்பணிகள் நிறைவேற கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  3. சீரிய முயற்சி மேற்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

    ReplyDelete