Wednesday, October 28, 2015

கோபுராஜபுரம்,  பாபநாசம்  வட்டம் , தஞ்சை  மாவட்டம் .


அடியார் பெருமக்களின் அன்பு  கவனத்திற்கு ........

ஸ்ரீ  ஸ்வர்ணபுரீஸ்வரர் திருகோயில்  கோபுராஜபுரம் .  பாபநாசம்  ரயிலடி தாண்டியதும் அரை கிலோமீட்டர் தொலைவில்  உள்ள, மிக பழமை வாய்ந்த  இத்திருகோயில்,உடனடியாக திருப்பணியை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

இத்திருக்கோயிலின் குபேர மூலையில்  எழுந்தருளியுள்ள குபே ரல்லிங்கேஸ்வர ரை  வழிபட, தன  அபிவிருத்தி  ஏற்படும் . வறுமை விலகும் .
லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டும் .

அம்பாள்  சந்நிதி முழுதும் பழுதடைந்து விட்டது . சுவாமி சந்நிதி  இன்றோ என்றோ  என்று உள்ளது.

1 comment:

  1. Soul is in slavery till it attains the God.

    ReplyDelete