Tuesday, October 20, 2015

திருப்பணியை  எதிர்நோக்கி  காத்திருக்கும் 

 திருமேற்றளிகை திருகோயில் 































பிரம்மபுரீஸ்வர பெருமான், திருமேற்றளி, பட்டீஸ்வரம் , குடந்தை.

இத்திருகோயில் துர்க்கை கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது.திருகோயில் மிகவும் நலிவடைந்துள்ளது.
பட்டீஸ்வரம் ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் வழங்கும் நிகழ்ச்சியின் பொது மட்டுமே இவர் அபிஷேகம் காண்கிறார். ஊர் மக்கள் தற்போது பிரதோஷ விழா நடத்துகிறார்கள்.

எம்பெருமானின்  அழகு, கம்பீரம்  பார்க்க பார்க்க திகட்டாது. கலை அழகு மிக்க நந்தி எம்பெருமான் பாதுகாப்பு கருதி தஞ்சை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளார் .

பிரம்மன் வழிபட்ட தலம். நான்கு அடி உயரமுள்ள பிரம்மன் சிலை, கடத்தப்பட்டு தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது .

அன்பர்களே, இத்திருகோயில் பெருமானை கண்டு வணங்குங்கள் . பிறவி பயனை பெறுவீர்கள்.

1 comment:

  1. The soul is always in search of the world things which are its ambitions and attachments. It comes to the world for exhausting by enjoyment of the same.

    ReplyDelete