Thursday, October 22, 2015

பலன் தரும் பரிகார தலங்கள் ----ஆவணியாபுரம் 

மக  நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய  மகத்தான திருத்தலம் 


ஆவணியாபுரம் சிம்மபுரீஸ்வரர் திருகோயில் , திருவண்ணாமலை மாவட்டம்.
சிம்ம ராசிக்காரர்கள் , மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள்  வாழ்வு  சிறக்க வணங்க வேண்டிய மகத்தான திருகோயில்.
மிக பழமையான பச்சை நிற மரகத திருமேனி கொண்ட இத்தலத்து இறைவன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .
பிரசித்தி பெற்ற நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ள மலை அடிவாரத்தில் 
இத்திருகோயில் அமைந்துள்ளது.


அன்பர்கள்  வணங்க வேண்டிய அரிய திருத்தலம்  இது.







1 comment:

  1. God and the soul can not be caught under microscope. They can not be cut/burnt/ trapped/destroyed/caught and so on.

    ReplyDelete