Wednesday, October 7, 2015

மனக்கவலை  நீக்கும்  மகேசன் 

தொழுதூர் மதுராந்தக சோளிஸ்வரமுடையார் திருகோயில்.


சென்னை --திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில், திட்டக்குடி  வட்டம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தொழுதூர் . அதை கட்டிய  மன்னன் பெயராலேயே அழைக்கப்படுகிறது .

பெரம்பலூரிலிருந்து 25 கிலோ மீட்டர்.

திருகோயில் திறந்திருக்கு நேரம் :

காலை  :  7   to  11  a.m
மாலை  :5    to     7 


தொழுதூர்  பேருந்து நிறுத்தத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டரில்  ஆலயம் அமைந்துள்ளது.

குருக்கள்  இல்லம் அருகிலேயே உள்ளது .

1 comment: