Saturday, October 31, 2015


































பெருவேலி----மதுராந்தகம்.


பெருவேலி -மதுராந்தகம் -சித்தாமூர் வழியாக இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் கருணையால் மேற்கூரைத் திருப்பணியும்,திருவேள்வியும் நடைபெற்றது .



கோச்செங்கன்னாயர்  சிவ சபையினரின் முயற்சியால்   இத்தொண்டு  நிறைவேற்றப்பட்டது .

அன்னாரின் சீரிய சிவத்தொண்டு பல்லாண்டு  தொடரட்டும் .

தொடர்புக்கு-திரு.பார்த்திபன் - 9787909427,திரு.பிரபு -9843669689.

1 comment:

  1. God is self satisfied and His activities are like the sea waves in the shore.

    ReplyDelete