Thursday, October 8, 2015

நாளை  சனி மஹா பிரதோஷம். சிவ தரிசனம் செய்ய  மறக்காதீர்கள் 

அன்பர்களே,  எவ்வொரு  பிரதோஷத்தின் போதும், அருகிலிருக்கும், கிராமங்களுக்கு  சென்று  அங்கே  எழுந்தருளியுள்ள, பழமை வாய்ந்த 
பழுபட்டிருக்கும்  திருகோயிலாக இருந்தாலும், அல்லது தனித்து விடப்பட்டு வானமே கூரையாக இருந்தாலும்,  இறைவனை நம்மால் முடிந்த அளவிற்கு அவருக்கு திருமஞ்சனம்  செய்வித்து, பிரதோஷ 
வழிபாடு செய்து அத்திருகோயில் வளர்ச்சி பெற உங்களாலான சிறு  முயற்சி செய்யுங்கள்.

அன்பர்களே, இதனால் நம் சந்ததினர்  அளவிடற்கரிய நன்மைகளை அடைவார்கள்


இது  மலைப்பட்டு கிராமம்  - சோமங்கலத்தின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமியும் ,நந்தியும் மிக அழகாக அருள்பாலிக்கின்றனர் . தொடர்புக்கு -திரு.பத்மநாபன் -9445411940 , திரு.ராஜேந்திரன் -8148617456. திரு .வீரா -9176495761












1 comment:

  1. The God is plain and open originally and He displays the same here.

    ReplyDelete