Thursday, October 15, 2015

ஒட்டியம்பாக்கம் ஸ்ரீ  ஒட்டீஸ்வரர் திருகோயில் --காஞ்சிபுரம் மாவட்டம் 


























காஞ்சிபுரம்  மாவட்டத்திலேயே மிக பெரிய திருமேனி கொண்டு இவர் விளங்குகிறார்.  தல புராணம் என்று இதுவரை அறியப்படவில்லை . செவி வழி செய்திகளே உள்ளன.

கிழக்கு தாம்பரம் மேடவாக்கம் வழியாக அரசு பேருந்துகள் ஒட்டியம்பாக்கம் கிராமத்திற்கு இயக்கப்படுகின்றன .

பிரதோஷம் உட்பட அனைத்து விசேஷங்களும் விமரிசையாக நடத்தப்படுகிறது .

அன்பர்கள் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

1 comment:

  1. God is near to soul but it can't see Him as it is covered with darkness right from its existence.

    ReplyDelete