Monday, October 5, 2015

புளியன்தோப்பிற்குள்  அருள்புரியும் பெருமான்-குத்தாலம் 


குத்தாலம் வட்டம், அஞ்சலாறு , மயிலாடுதுறை  மாவட்டம் (அஞ்சார்வார்தலைப்பு )

புளியன் தோப்புக்குள் வீற்றிருக்கும் ஆவுடையார் சிதைந்த நிலையில்
மற்றொரு திருமேனி இவர்தான்.

மிக  அழகான திருமேனி . விட்டு வர மனதே வரவில்லை அன்பர்களே, 




































கிராம பஞ்சாயத்து தலைவர்களிடையே இருக்கும் ஒற்றுமை குறைவு
ஈகோ பிரச்சினை காரணமாக, இத்திருமேனிகள் வழிபாடின்றி காணப்படுகின்றன.

பெருமானை காண இவர்கள் உதவியை நாடியபோது உதவி செய்ய கூட இவர்கள் மறுத்துவிட்டனர்.

கிராம மக்கள் உதவியுடன் தான் தரிசனம் செய்தேன். இப்படி இருந்தால் எப்படி திருப்பணி நடைபெறும்?
நடப்பது நடேசன் செயல்!!!!

1 comment:

  1. The saints get God's brightness in their meditation under the trees which is displayed in the above image symbolically.

    ReplyDelete