Saturday, October 17, 2015

வாருங்கள்  வயலனல்லூர்  கிராமத்திற்கு --பட்டாபிராம் அருகில் 


பட்டாபிராம் அருகே  உள்ள சிறிய கிராமம் வயலநல்லூர் .  பட்டாபிராம் புகைவண்டி  நிலையத்திலிருந்து  பேருந்து வசதி மற்றும் ஷேர்  ஆட்டோ  வசதி உண்டு.

இங்கு உறையும் முருகப்பெருமான்  சுமார் 7  அடி உயரத்தில் வல்லக்கோட்டை  முருகப்பெருமானை விட உயரத்தில் பெரியவராக  சேவை சாதிக்கும்  அழகை காண கண் கோடி  வேண்டும் அன்பர்களே...

மற்றும் இங்கு பெருமாள்  கோயில்  அருகே பெரிய குளத்தின் அருகில் பலகாலமாக  கோயில்  கொண்டுள்ள சுயம்பு மூர்த்தி  இவர்.
இரு கைகளாலும்  அணைக்க முடியாத  மிக ப்பருத்த  திருமேனி உடையவர்.

திரு நாமம் சக்தி  முற்றேஸ்வரர்  என்பதாகும் .தற்போது திருகோயில்  அமைக்கப்பட்டு  வருகிறது .





1 comment:

  1. It is strange that no live is in the moon though it is near to earth where the sources for live is abundant. It may denote that the God selects only the earth for living.

    ReplyDelete