Wednesday, October 7, 2015

வீராபுரம்  வீரஜோதீஸ்வரர் திருகோயில் ---ஆவடி --திருவள்ளூர் மாவட்டம் .


மேலும் மேலும் பல புதிய கோவில்களை கட்டுவதை விட இருக்கின்ற புராதனமான, மகான்களாலும் சாதுக்களாலும், ரிஷிகள் முனிவர்களால் 
வழிபடப்பெற்ற, திருகோயில்களை, புனர்நிர்மாணம் செய்து போற்றி பாதுகாப்பதே சால சிறந்தது.
ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், வேல் டெக் கல்லூரி அடுத்து உள்ளது வீராபுரம் கிராமம். இங்குள்ள வீரஜ்யோதீஸ்வரர் திருகோயிலை தரிசித்தால் காலத்தின் கோலத்தாலும், நம் அறியாமையாலும் திருகோயில்கள் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
அங்கு வாழும் மக்களோ இதை பற்றி சிறிதும் சிந்தனை இல்லாதவர்களாக உள்ளார்கள்.
அவன் அருளால் தான் அவன் திருகோயில் எழும்பவேண்டும்!!!!






4 comments:

  1. Durga Madam, I can give my messages only and I can't do anything more.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Magnificent. The God's quality is well displayed in the above image.

    ReplyDelete