Wednesday, October 21, 2015


சோழன்மாளிகை கைலாசநாதர், பட்டீஸ்வரம் 


































தேவார வைப்பு தலமான அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரரை காண சென்ற எனக்கு அதிர்ஷ்டவசமாக இவரின் தரிசனம் கிடைத்தது.
கூரை கொட்டகையில் தான் இறைவன் தரிசனம் தருகிறார்
கோயில் அருகில் மிகுந்த இடிபாடுகளுடன் சில கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகிறது.பட்டீஸ்வரம்  மிக அருகில்  உள்ளது.


கூரையில் வீற்றிருந்தாலும் இறைவன் மிகுந்த வனப்புடன் காணப்படுகிறார். பட்டீஸ்வரம் அருகில் உள்ளது இத்தலம்.
அன்பர்களே, அடியார் பெருமக்களே, காண தவறாதீர்கள்!!!!!.


1 comment:

  1. God is almighty whereas the soul is in want of everything from Him.

    ReplyDelete