Monday, October 12, 2015

புதுபாளையம் உறையும் பேரழகு பிரான் 










99,புதுப்பாளையம் ,திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள சிறிய ஊர். 
இங்கு சாலையோரமாக ஒரு நீர்தேக்க தொட்டியின் கீழ் வீற்றிருக்கிறார் பேரழகு மிக்க இப்பெருமான் . அருகில் பல சிலா ரூபங்களும் சிதறுண்டு கிடக்கின்றன .

துவாரபாலகரின் கம்பீரம் ,வராகியின் புன்னகை மகேஸ்வரியின் சாந்த முகம் ,மகாவிஷ்ணுவின் குறுஞ்சிரிப்பும் மனதை கொள்ளை கொள்கின்றன .ஒரு பெரிய கற்றளி இருந்து கவனிக்கப்படாது அழிந்திருக்க வேண்டும் . 

இன்று கோவில் இருந்த இடத்தில் ஊராட்சி அலுவலகமும் ,நீர்தொட்டியும் இருக்கின்றன .இந்த பகுதியில் மிகபெரிய பாணம் உள்ள சிவலிங்கம் இதுவாகவே இருக்க முடியும்

1 comment:

  1. wonderful. The God prevails everywhere and He occupies entire universe in Him. What a Great.

    ReplyDelete